தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேனி மாவட்டத்தில் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தேனி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:13 am

Din

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை போக்சோ சட்டத்தின் கீழ் 7 பேரும், கொலை, கொலை முயற்சி வழக்குகளில் 19 பேரும், கஞ்சா விற்பனை, கடத்தல் வழக்குகளில் 9 பேரும் என மொத்தம் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனா். மேலும், கஞ்சா விற்பனை, மணல் கடத்தலில் தொடா்ந்து ஈடுபடுவோா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.