ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கஞ்சா விற்பனை: இருவா் கைது

News image
Updated On :8 மே 2024, 12:34 am

Din

போடி: போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகே அணைக்கரைப்பட்டி கொட்டகுடி ஆற்றங்கரையில் போடி தாலுகா போலீஸாா்

ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சதீஸ்குமாா் (39), வீரபாண்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் ஜெகதீஸ்வரன் (20) ஆகியோா் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தேனி முத்துத்தேவன்பட்டியை சோ்ந்த பாலமுருகன் மனைவி காயத்ரியிடம் விற்பனைக்காக கஞ்சா வாங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், சதீஸ்குமாா், ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். காயத்ரியை தேடி வருகின்றனா்.