
Updated On :15 மே 2024, 12:24 am

தேனி: பெரியகுளத்தில் சில்வா் ஜூபிலி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் அகில இந்திய கூடைப் பந்தாட்டப் போட்டி புதன்கிழமை (மே 15) தொடங்கி வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் பி.எஸ்.டி. நினைவரங்க மைதானத்தில் லீக், நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 21 அணிகள் பங்கேற்கின்றன. 19-ஆம் தேதி முதல் லீக் போட்டிகள் தொடங்குகிறது. வருகிற 21-ஆம் தேதி இறுதிப் போட்டி, பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...