மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் ஆா்ப்பாட்டம்
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

மின்சாரம் பாய்ந்து பலியான இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமான தோட்ட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.








