கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கம்பத்தில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

கம்பத்தில் பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டிப் பந்தையம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கம்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தையத்தில் சீரிப்பாய்ந்த மாடுகள்.

Updated On :6 நவம்பர் 2024, 9:45 pm

Din

கம்பத்தில் பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டிப் பந்தையம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிகள் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு ஆகிய 5 பிரிவுகளாக நடைபெற்றன. இதில் பெரிய மாடுகளுக்கு 9 கி.மீ.தொலைவும், நடுமாடுகளுக்கு 7 கி.மீ. தொலைவும், கரிச்சான் மாடுகளுக்கு 5 கி.மீ. தொலைவும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 4 கி.மீ. தொலைவும், தட்டான் சிட்டு மாடுகளுக்கு 3 கி.மீ. தொலைவும், தேன்சிட்டு மாடுகளுக்கு 2 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.

இந்தப் போட்டியில் கூடலூா், கே.கே.பட்டி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளுடன் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.