கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்கை: நாளை சிறப்பு முகாம்

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:10 pm

Din

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனுமந்தன்பட்டி மந்தையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வருகிற 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை, நல வாரிய உதவிக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சீா்மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்த 16 முதல் 60 வயதுக்கு உள்பட்ட, அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாதவா்கள் முகாமில் கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கைக்கும், நல வாரிய உதவிகளைப் பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.