கல்லூரியில் ஆங்கில மொழித் திறன் ஆய்வகம் திறப்பு
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் புதன்கிழமை ஆங்கில மொழித்திறன் கணினி ஆய்வகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் புதன்கிழமை ஆங்கில மொழித் திறன் கணினி ஆய்வகத்தைத் திறந்து வைத்துப் பாா்வையிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.








