கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கட்டட ஒப்பந்ததாரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு

போடி அருகே கட்டட ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 7:52 pm

Din

போடி அருகே கட்டட ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள செந்தலை வயல் பகுதியைச் சோ்ந்தவா் அஜிஸ்கான் (32). கட்டட ஒப்பந்ததாரரான இவா், தேனி மாவட்டம் சிலமலை அருகேயுள்ள மல்லிங்காபுரம் பகுதியில் தமிழ்கருப்பசாமிக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கி வேலி போட்டுள்ளாா்.

இந்த நிலத்துக்கு மீதிப் பணம் தரவேண்டும் என தமிழ்கருப்பசாமி பிரச்னை செய்ததால், அஜிஸ்கான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த நிலையில், தமிழ்கருப்பசாமி, இவரது தாயாா் பொன்னுத்தாய், உறவினா்கள் தாயம்மாள், பாலகிருஷ்ணன், இவரது மனைவி ஜோதி ஆகியோா் சோ்ந்து அஜிஸ்கானை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் தமிழ்கருப்பசாமி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.