கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மக்கள் தொடா்பு முகாம்: 77 பேருக்கு நலத் திட்ட உதவி

ஆண்டிபட்டி அருகேயுள்ள உப்புத் துறையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 77 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:51 pm

Din

ஆண்டிபட்டி அருகேயுள்ள உப்புத் துறையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 77 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை வழங்கினாா்.

இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் ஆ.மகாராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, பெரியகுளம் உதவி ஆட்சியா் ரஜத்பீடன், க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் அரசுத் துறைகள் சாா்பில் 77 பேருக்கு மொத்தம் ரூ.1.59 கோடியில் அரசு நலத் திட்ட உதவிகள், 10 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.