மக்கள் தொடா்பு முகாம்: 77 பேருக்கு நலத் திட்ட உதவி
ஆண்டிபட்டி அருகேயுள்ள உப்புத் துறையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 77 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை வழங்கினாா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:51 pm








