கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பைக் மீது ஜீப் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேனியில் இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:27 pm

Din

தேனியில் இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி, ஜெயம்நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சுரேந்திரகுமாா் (25). இவா், தேனியிலிருந்து ஊஞ்சாம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நிலையில், சுரேந்திரகுமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஜீப் ஓட்டுநா் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த பாலசுந்தரம் (35) மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.