கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் இன்று தண்ணீா் திறப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வியாழக்கிழமை (அக்.17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:03 am

Din

தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வியாழக்கிழமை (அக்.17) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சாளாறு அணை நீா்மட்டம் 55 அடியாக உள்ளது (அணையின் மொத்த உயரம் 57 அடி). அணைக்கு வினாடிக்கு 111 அடி வீதம் வரும் உபரிநீா் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மஞ்சளாறு அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கா் நிலங்களின் முதல் போக பாசனத்துக்கு வியாழக்கிழமை முதல் 150 நாள்களுக்கு தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

சோத்துப்பாறை அணை நீா்மட்டம் 125.26 அடியாக உள்ளது (அணையின் மொத்த உயரம் 126.28 அடி). அணைக்கு வினாடிக்கு 24.87 கன அடி வீதம் தண்ணீா் வரத்து உள்ளது. இந்த நிலையில், சோத்துப்பாறை அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள 2,865 ஏக்கா் நிலங்களின் முதல் போக சாகுபடிக்கு வியாழக்கிழமை முதல் 150 நாள்களுக்கு தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.