மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் தண்ணீா் திறப்பு
தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து பாசனம், குடிநீா் திட்டங்களுக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

மஞ்சளாறு அணையில் வியாழக்கிழமை மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்துவிட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா. உடன் பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா்.








