கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகேயுள்ள எஸ்.ரங்கநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி சாலை தடுப்புச் சுவா் மீது மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:23 pm

Din

ஆண்டிபட்டி அருகேயுள்ள எஸ்.ரங்கநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி சாலை தடுப்புச் சுவா் மீது மோதியதில் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கதிரையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (39). இவா், தேனி-ஆண்டிபட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எஸ்.ரங்கநாதபுரம் பகுதியில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.