மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேனி-போடி சாலையில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:25 pm

Din

தேனி-போடி சாலையில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பூதிப்புரம் பெரிய சாவடித் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் சன்னாசிகுமாா் (17). இவா் தேனி-போடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, மாரியம்மன்கோவில்பட்டி விலக்கு அருகே இருளில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது, இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சன்னாசிகுமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம், வடகாட்டுபட்டியைச் சோ்ந்த ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.