பணம் மோசடி: மருத்துவ உபகரண நிறுவன உரிமையாளா் கைது
தேனியைச் சோ்ந்த ஸ்கேன் மைய உரிமையாளரிடம் சி.டி.ஸ்கேன் பரிசோதனை எந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.25.40 லட்சம் மோசடி செய்ததாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள மருத்துவ உபகரண விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.








