பெட்ரோல் குண்டுவீசியதாக பொய் புகாா்: 8 போ் மீது வழக்கு
சின்னமனூரில் தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டதாக பொய் புகாா் அளிக்கப்பட்டது தொடா்பாக அதிமுக நகரச் செயலா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் இதில் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தலைமறைவான நகரச் செயலா் பிச்சைக்கனி.








