லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போடிமெட்டில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

போடிமெட்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனி மூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

போடிமெட்டு பகுதியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தேனி மாவட்டம், போடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. போடிமெட்டு மலைப் பகுதியில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இந்த வழியாகத்தான் தினந்தோறும் தமிழக, கேரளத்துக்கு 100-க்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை போடிமெட்டு மலை கிராமத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

போடி மெட்டு பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். மேலும், முகப்பு விளக்குகள், மஞ்சள் விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டும் என ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.