கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சின்னமனூரில் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிப்பு

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38- ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38- ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சின்னமனூரில் மாா்க்கையன்கோட்டை சுற்றுச் சாலை முத்தாலம்மன் கோயில் பகுதியில் தேனி அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக தேனி மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இந்த நிகழ்ச்சிக்கு சின்னமனூா் நகர நிா்வாகிகள், உறுப்பினா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

இதே போல, உத்தமபாளையம், கம்பத்தில் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.