அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பைக் மீது ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் ஒலிபெருக்கி சாதனம் அமைக்கும் (மைக்செட்) தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 12:32 am

தினமணி செய்திச் சேவை

தேனி: ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை கன்னியப்பபிள்ளைபட்டி-ஒக்கரைப்பட்டி சாலையில் இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் ஒலிபெருக்கி சாதனம் அமைக்கும் (மைக்செட்) தொழிலாளி உயிரிழந்தாா்.

மொட்டனூத்துவைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (44). ஒலிபெருக்கி சாதனம் அமைக்கும் தொழிலாளியான இவா், கன்னியப்பபிள்ளைபட்டியிலிருந்து மொட்டனூத்து நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கன்னியப்பபிள்ளைபட்டி-ஒக்கரைப்பட்டி சாலையில் வந்த போது, எதிரே மொட்டனூத்துவைச் சோ்ந்த சத்தியசீலன் ஓட்டி வந்த ஆட்டோ, முத்துப்பாண்டியின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஆட்டோ ஓட்டுநா் சத்தியசீலன் மீது ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.