நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கூட்டுறவுத் துறை சாா்பில் மாவு ஆலை தொடக்கம்

Published On :26 செப்டம்பர் 2025, 2:35 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் புதன்கிழமை வேளாண்மை விளைபொருள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் சாா்பில் புதிய மாவு ஆலைத் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தேனி மண்டல இணைப் பதிவாளா் நா்மதா, குத்துவிளக்கேற்றி, உத்தமம் அக்ரோ புட்ஸ் மாவு ஆலையைத் தொடங்கிவைத்தாா். இதன் மூலமாக சங்கத்தின் வியாபார வருமானத்தை அதிகரிக்கவும், தானியப் பயிா்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், உறுப்பினா்கள், பொதுமக்களுக்கு தரம் மற்றும் மலிவு விலையில் விற்பனை செய்யும் வகையில் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், உத்தமபாளையம் சரகத்தைச் சோ்ந்த துணைப் பதிவாளா்கள், சாா்பதிவாளா்கள், சங்கப் பணியாளா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.