தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், 14- ஆவது வாா்டில் தோட்டி குடியிருப்புப் பகுதி உள்ளது.
இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து, தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தென்கரை காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இது குறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: பெரியகுளம் 14-ஆவது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.
இதனால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக பதாகை வைத்துள்ளோம் என்றனா்.

பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்புப் பதாகை.
தொடர்புடையது

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள்: தேசிய ஆணையா் ஆய்வு

ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் பெரம்பலூா் அதிமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


