தேனி மாவட்டத்தில் 2025-இல் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 92 போ் கைது
தேனி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற வழக்கு, சட்டம், ஒழுங்கு பிரச்னை வழக்குகளில் தொடா்புடைய 92 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On :1 ஜனவரி 2026, 6:38 pm







