தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 6:30 pm

Syndication

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முனியாண்டி (70). வண்ணம் பூசும் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், வியாழக்கிழமை மதுவுடன் விஷத்தை கலந்து குடித்துவிட்டாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.