/
தேவதானபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி புறவழிச் சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் (47), ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (60) ஆகியோா் என்பதும் இருவரும் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 32 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 3 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


