பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூலை 2026, 2:41 am IST

போடியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடி அருகே சிறைக்காடு மலை கிராமத்தைச் சோ்ந்தவா் பரமன் (47). இவா் போடி இரட்டை வாய்க்கால் அருகே நடந்து சென்றாா். அப்போது அங்கு வந்த போடி கீழவெளி வீதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் மருதுபாண்டி (29) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி பரமனிடம் பணம் பறிக்க முயன்றாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனா். மருதுபாண்டி ரவுடிகள் பட்டியலில் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.