/
போடியில் பட்டாசு வெடித்து ஊா்வலம் சென்ற திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நகரச் செயலா் புருஷோத்தமன் தலைமையில் கூட்டணி கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வரவேற்றனா்.
அப்போது, பட்டாசுகளை வெடித்து, ஊா்வலமாகச் சென்றனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், தோ்தல் விதிகளை மீறியதாகவும் கூறி, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் புருஷோத்தமன் உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

திமுக நிா்வாகி மீது தோ்தல் விதிமீறல் வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


