ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

போடியில் பட்டாசு வெடித்து ஊா்வலம் சென்ற திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 6:58 pm

Syndication

போடியில் பட்டாசு வெடித்து ஊா்வலம் சென்ற திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நகரச் செயலா் புருஷோத்தமன் தலைமையில் கூட்டணி கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வரவேற்றனா்.

அப்போது, பட்டாசுகளை வெடித்து, ஊா்வலமாகச் சென்றனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், தோ்தல் விதிகளை மீறியதாகவும் கூறி, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் புருஷோத்தமன் உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.