முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சைக்கிள் மீது லாரி மோதி இளைஞர் சாவு

ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் மீது லாரி மோதியதில், தொழிலாளி உயிரிழந்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:25 am

DIN

ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் மீது லாரி மோதியதில், தொழிலாளி உயிரிழந்தார்.
  ராஜபாளையம் கீழாவாரம்பையைச் சேர்ந்த முத்து மகன் பால்பாண்டி(17). தனியார் ஆலையில் வேலை செய்துவந்த இவர் செவ்வாய்க்கிழமை மாலை சைக்கிளில், சின்ன சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த சுபாஷ்(17) என்பவருடன் மதுரை சாலையில் சென்றார். அப்போது அவ்வழியாக  வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் சென்று, காயமடைந்த இருவரையும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பால்பாண்டி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான அருளாச்சியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.