இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

விருதுநகரில் காவலர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

விருதுநகரில் புதன்கிழமை இரவு காவலர் வீட்டு கதவை உடைத்து பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விருதுநகரில் புதன்கிழமை இரவு காவலர் வீட்டு கதவை உடைத்து பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 விருதுநகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம்(36). இவர், வச்சகாரபட்டி காவல் நிலையத்தில்  காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு புதன்கிழமை மாணிக்கவாசகம் பணிக்குச் சென்றுள்ளார். மீண்டும் பணி முடிந்து அன்றைய தினம் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.