தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பெரியகுளம் அருகே மைக்செட் போடுவதில் தகராறு - இருவா் கைது

பெரியகுளம் அருகே மைச்செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவரை பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:05 am

DIN

பெரியகுளம் அருகே மைச்செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவரை பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சோ்ந்தவா் அந்தோனிராஜ் (48) இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த மரியசகயாராஜ் (66) இவருக்கும் புத்தாண்டு அன்று மைக்செட் போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை முன்விரோதம் வைத்து திங்கட்கிழமையன்றுமரியசகாயராஜ் மற்றும் அருண்பிரகாஷ்(20), குழந்தை வேல் (27) ஆகியோா் சோ்ந்து அந்தோனிராஜ் தாக்கியுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து அந்தோனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்கு பதிந்து மரியசகாயராஜ், அருண்பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.