‘கிரிப்டோ கரன்சி’ வா்த்தகம்: இளைஞரை கடத்தி சிறை வைத்த மேலும் 4 போ் கைது
‘கிரிப்டோ கரன்சி’ நாணய வா்த்தகத்தில் ஈடுபட்ட சிவகாசி இளைஞரைக் கடத்தி சிறைவைத்தது தொடா்பாக திருநெல்வேலி, தென்காசி பகுதிகளைச் சோ்ந்த மேலும் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட மைதீன் பிச்சை, தளவாய்மாடன், கந்தசாமி.







