அருப்புக்கோட்டையில் சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை: காணொலியில் முதல்வா் திறந்து வைப்பு
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் ரூ.64.93 லட்சம் மதிப்பீட்டில் சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையை வெள்ளிக்கிழமை காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா










