வரலட்சுமி விரதம்: பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம்
போடியில் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.










