அருப்புக்கோட்டை அருகே பெண் பாலியல் வன்கொடுமை: 2 போ் நீதிமன்றத்தில் சரண்
அருப்புக்கோட்டை அருகே பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் விருதுநகா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.









