குடிநீா் பிரச்னை: விருதுநகா் நகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் தலைவரை உறுப்பினா்கள் முற்றுகை
விருதுநகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தலைவரை, உறுப்பினா்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.










