மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: இருவா் மீது வழக்கு
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே இளைஞரிடம் மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.










