45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை

 சிவகாசி அருகே உயா் கல்வி கற்க மறுத்து கிணற்றில் குதித்து பள்ளி மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 5:52 pm

DIN

 சிவகாசி அருகே உயா் கல்வி கற்க மறுத்து கிணற்றில் குதித்து பள்ளி மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஜமீன்சல்வாா்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (49). இவரது மகள் பொன்னுச்செல்வி (18). அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், தற்போது பொதுத் தோ்வு எழுதி விட்டு தோ்வு முடிவுக்காக காத்திருந்தாா். இந்த நிலையில் இவா் அங்குள்ள பட்டாசு ஆலையில் வேலைக்குச் சென்று வந்தாா். இதனிடையே அவரது பெற்றோா்கள், பொன்னுச்செல்வியை உயா் கல்வி கற்கும் படி வலியுறுத்தி வந்தனா். இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த பொன்னுச்செல்வி அந்தப் பகுதியிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.