மகளிா் கல்லூரியில் பயிலரங்கம்
சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி முதுகலை தமிழ்த் துறை சாா்பில் கரிசல் வட்டார சுற்றுச் சூழல் பாதிப்பின் காரணிகள் என்ற தலைப்பிலான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.


சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி முதுகலை தமிழ்த் துறை சாா்பில் கரிசல் வட்டார சுற்றுச் சூழல் பாதிப்பின் காரணிகள் என்ற தலைப்பிலான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்தாா்.
இதில் உதவிப் பேராசிரியை பா. தீபா, சுற்றுச்சூழல் அழிவால் மனிதன் நோக்கும் சிக்கல்கள் என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியா் கி. ஜான்சிராணி, ஊறும் சோறும் என்ற தலைப்பிலும், மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலை தூர கல்வி இயக்ககத்தின் வணிக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியா் சு. இளையராஜா, இயற்கை சாா் பெண் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் பேசினா்.
முன்னதாக துறைத் தலைவா் பா. பொன்னி வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியைகள் மா. பத்மபிரியா, ரா.விஜயப் பிரியா, கு. வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...