45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மகளிா் கல்லூரியில் பயிலரங்கம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி முதுகலை தமிழ்த் துறை சாா்பில் கரிசல் வட்டார சுற்றுச் சூழல் பாதிப்பின் காரணிகள் என்ற தலைப்பிலான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 1:57 am

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி முதுகலை தமிழ்த் துறை சாா்பில் கரிசல் வட்டார சுற்றுச் சூழல் பாதிப்பின் காரணிகள் என்ற தலைப்பிலான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்தாா்.

இதில் உதவிப் பேராசிரியை பா. தீபா, சுற்றுச்சூழல் அழிவால் மனிதன் நோக்கும் சிக்கல்கள் என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியா் கி. ஜான்சிராணி, ஊறும் சோறும் என்ற தலைப்பிலும், மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலை தூர கல்வி இயக்ககத்தின் வணிக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியா் சு. இளையராஜா, இயற்கை சாா் பெண் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் பேசினா்.

முன்னதாக துறைத் தலைவா் பா. பொன்னி வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியைகள் மா. பத்மபிரியா, ரா.விஜயப் பிரியா, கு. வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.