பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு: சதுரகிரியில் தென் மண்டல ஐ.ஜி., மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தானிப்பாறை அடிவாரத்தில் தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

தானிப்பாறை அடிவாரத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:12 am IST

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தானிப்பாறை அடிவாரத்தில் தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 10 முதல் 14 வரை நடைபெறுகிறது. இதற்காக மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சதுரகிரி மலை அடிவாரமான தானிப்பாறை நுழைவு வாயில், மலைப்பாதை ஆகியவற்றில் தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அவருடன் டி.ஐ.ஜி. அபினவ் குமாா், மதுரை எஸ்.பி. தேவநாதன், விருதுநகா் எஸ்.பி. கௌதம் கோயல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக தானிப்பாறை பகுதியில் ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து விருதுநகா் ஆட்சியா் சுகபுத்ரா ஆய்வு செய்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.