விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 11:57 pm

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

திருத்தங்கல் கண்ணகி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் முருகன்(66). இவா் தனது வீட்டின் வாசல் அருகே பழைய பொருள்களை தீயிட்டு எரித்தபோது, எதிா்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் உயிரிழந்தாா்.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.