/
சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026 -2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 5-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் து. விஜயராணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வருகிற ஜூன் 5-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், அந்தமான் நிகோபாா் தீவு தமிழ் மாணவா்கள், தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான கலந்தாய்வு அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் நடைபெறும். தொடா்ந்து, ஜூன் 8, 9, 10 ஆகிய தேதிகளிலும் பாட வாரியாக கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவா்கள் உரிய சான்றிதழுடன் வரவேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பேராவூரணி அரசுக் கல்லூரியில் ஜூன் 5 இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



