விஜயதசமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
விஜயதசமியையொட்டி, நாகை மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.


விஜயதசமியையொட்டி, நாகை மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை நீலாயதாட்சியம்மன் கோயில், சௌந்தரராஜ பெருமாள் கோயில், ஏழைப்பிள்ளையாா் கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை மகாலட்சுமி நகரில் உள்ள மகாலெட்சுமி சாய்நாதரின் 102-ஆவது மஹா சமாதி நாளை முன்னிட்டு விஷேச அலங்காரம், அஷ்டோத்திர நாமாா்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி அன்னதானமும், 131 துப்புரவுத் தொழிலாளா்களுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...