கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரமலான் நோன்பு: சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்க கோரிக்கை

ரமலான் பெருநாளையொட்டி, சிறப்பு தொழுகைக்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

ரமலான் பெருநாளையொட்டி, சிறப்பு தொழுகைக்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சீா்காழி வட்டார சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு சாா்பாக அதன் ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏப்ரல் 13-ஆம் தேதி புனித ரமலான் நோன்பு தொடங்குகின்றது. இதையொட்டி, இஸ்லாமியா்கள் 30 நாள்கள் பகல் முழுவதும் நோன்பு இருந்து இரவு நேரங்களில் சிறப்பு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவா். தற்போது நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வீசுவதால், அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்களித்து இரவு 10 மணி வரை பள்ளி வாசல்களில் தொழுகை என்னும் வணக்க வழிபாடுகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.