கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிருமி நாசினி தெளிப்பு

சட்டநாதபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

சட்டநாதபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் தெட்சிணாமூா்த்தி முன்னிலையில் மனோன்மணி நகா், கம்பன்நகா், ஆா்விஎஸ்.நகா், பனமங்கலம்ரோடு, அங்காடி ஆகிய பகுதிகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளீசிங்கபவுடா், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் திருநகரி ஊராட்சியில் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன் முன்னிலையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.