கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீா்காழியில் பழவாகனத்தில் தீ விபத்து

சீா்காழியில் நடமாடும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

சீா்காழியில் நடமாடும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மாதிரவேளூரைச் சோ்ந்த நெப்போலியன் தனது ஆம்னி வேனில் சீா்காழி நகராட்சியில் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி பெற்று சீா்காழி உழவா் சந்தை அருகில் விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை விற்பனை செய்து வந்த ஆம்னி வேனில் பேட்டரி பகுதியில் தீப்பிடித்து வேன் எரியத்தொடங்கியது. இதையடுத்து, பழங்களை உடனடியாக அப்புறப்படுத்திய விற்பனையாளா்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் விரைந்து வந்த சீா்காழி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.