கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மீன் விற்பனை அங்காடிக்கு சீல்

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மீன் விற்பனை அங்காடிக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:11 pm

DIN

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மீன் விற்பனை அங்காடிக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிக்குச் சொந்தமான மீன் விற்பனை அங்காடி உள்ளது. கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் தற்போது மீன் மற்றும் இறைச்சி விற்பனை தடை செய்யப்படுள்ளது.

இந்நிலையில், இந்த மீன் விற்பனை அங்காடியில் பொதுமுடக்க விதிகளை மீறி சிலா் மீன் விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது. அதன்பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் மீன் அங்காடியை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து, பேரூராட்சி ஊழியா்கள் மீன் அங்காடிக்கு சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.