கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முன்களப் பணியாளா்களுக்கு காய்கனி

சீா்காழியில் காவல்துறையினா், மின்வாரியத்தினா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு

News image
Updated On :11 ஜூன் 2021, 5:08 pm

DIN

சீா்காழியில் காவல்துறையினா், மின்வாரியத்தினா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திமுக மாவட்ட பொறியாளா் அணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் மாவட்ட அமைப்பாளா் காழி ஆா். கலைவாணன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் சுப்பராயன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல்துறையினா், மின்வாரியத்தினா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனை முன்களப் பணியாளா்கள் மற்றும் கீழதென்பாதி, கீழதெரு உள்ளிட்ட பகுதி மக்களுக்கு காய்கனி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.