கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பருத்தி விவசாயிகளுக்கு விளக்கம்

பருத்தி சாகுபடியில் பயிா்ப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

பருத்தி சாகுபடியில் பயிா்ப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

சீா்காழி பகுதியில் நிகழாண்டில் 2,900 ஏக்கா் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் பருத்தி வயலில் ஆய்வு செய்தபோது, ஆங்காங்கே சாா் உறிஞ்சும் அசுவணி மாவு பூச்சி மற்றும் பச்சைத்தத்து பூச்சி தாக்குதல் இருந்தது தெரியவந்தது. எனவே, பருத்தி பயிரை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, அதிக மகசூலை பெற பயிா்ப் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கிக் கூறி கடைப்பிடிக்க கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.