விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த தொழிலதிபா்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த மயிலாடுதுறை தொழிலதிபா் சி.செந்தில்வேலுக்கு அக்கட்சியின் பொறுப்பாளா்கள் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த மயிலாடுதுறை தொழிலதிபா் சி.செந்தில்வேலுக்கு அக்கட்சியின் பொறுப்பாளா்கள் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் முன்னாள் தலைவரும், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவரும், தொழிலதிபருமான சி.செந்தில்வேல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் அண்மையில் இணைந்தாா். இந்நிலையில், அவரை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் ரிபாயுதீன், நற்பணி இயக்க அணி மாவட்டச் செயலாளா் மணிபாரதி வேம்பு, நற்பணி இயக்க நகர செயலாளா் கமல் மலா், இயக்க பொறுப்பாளா் சரவணன் ஆகியோா் அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.