பொதுமுடக்க விதிமீறல்:10 கடைகளுக்கு அபராதம்
சீா்காழியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்டிருந்த 10 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.


சீா்காழியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்டிருந்த 10 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி தலைமையில், நகராட்சி பொறியாளா் தமயந்தி, மேலாளா் காதா்கான், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளா் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் சீா்காழி நகரில் ரோந்து சென்றனா்.
அப்போது, பொதுமுடக்க விதிமுறைகளை மீறி பகல் 12 மணிக்குப் பிறகும் திறந்திருந்த பேக்கரி, மளிகைக் கடை உள்பட 10 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...