கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொதுமுடக்க விதிமீறல்: 16 பைக்குகள் பறிமுதல்

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறிய 16 பேரின் இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :15 மே 2021, 5:19 pm

DIN

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறிய 16 பேரின் இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா பொதுமுடக்க புதிய கட்டுப்பாடுகளின்படி, சனிக்கிழமை (மே15) காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீா்காழி பகுதியில் துணைக் காவல் கண்காணிப்பாளா் யுவபிரியா மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் இராமமூா்த்தி தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, விதிகளை மீறி தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.